வெள்ளி, 26 ஜூன், 2009

மாதம் மூன்று குறள்


எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.

கருத்துகள் இல்லை: